பாவூர்ச்சத்திரம் ஊட்டி புதிய பேருந்து சேவை
தென்காசி மாவட்ட மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான பாவூர்சத்திரம், ஆலங்குளம், சுரண்டை வழியாக ஊட்டிக்கு நேரடி பேருந்து சேவை நிறைவேற்றப்பட்டுள்ளது.
செங்கோட்டையில் இருந்து தென்காசி – பாவூர்ச்சத்திரம் – ஆலங்குளம் – சுரண்டை – சங்கரன்கோவில் – ராஜபாளையம் – கோவை வழியாக ஊட்டிக்கு பேருந்து இயக்கப்பட்டுள்ளது
பொது மக்கள் இந்த சேவையினை பயன்படுத்திக்கொள்ளுமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்ளப்படுகிறது
செங்கோட்டை – 18.45
தென்காசி – 18.20
பாவூர்ச்சத்திரம் – 18.35
ஆலங்குளம் – 19.05
சுரண்டை – 19.30
சங்கரன்கோவில் – 19.50
செங்கோட்டை to ஊட்டி
ஊட்டி to செங்கோட்டை